விரிவாக்கம்- ஈரோடு வெங்கடப்ப நாயக்கர் ராமசாமி
17 செப்டம்பர் 1879
பெற்றோர்: வேங்கடப்ப நாயக்கர் -சின்னதாயி
சிறப்பு பெயர்:
* சிறைப் பறவை
* போர் முரசு
*சுயமரியாதைச் சுடர்
* புத்துலக தொலைநோக்காளர்
* பகுத்தறிவு பகலவன் *வெண்தாடி வேந்தன்
* தமிழ்நாட்டின் ருசோ
* வைக்கம் வீரர்
* ஈரோட்டில் சிங்கம்
* சமுதாய சிற்பி
சகோதரிகள்- கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி
1898 திருமணம்- நாகம்மை
வளர்ப்பு மகள்- மணியம்மை
1904- காசி பயணம்
1909 தனது தங்கை மகளுக்கு விதவை மறுமணம் செய்து வைத்தார்
17 செப்டம்பர் 1917 மெட்ராஸ் மாகாண சங்கத் துணைத் தலைவர்
1917 ஈரோடு நகர சபை தலைவர்
1919- வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டம் (ஈரோடு)
1921- 500 தென்னை மரங்களை வெட்டினார் ( கள்ளுக்கடை மறியல் போராட்டம் )
1923- சென்னை மாநில காங்கிரஸ் தலைவர்
1924 மார்ச் 30- வைக்கம் போராட்டம் ( மகாதேவர் கோவில் ) சார்ஜ் ஜோசப் மற்றும் கேசவ மேனனின் அழைப்பின் காரணமாக...
* இதில் வெற்றி பெற்றதற்காக வைக்கம் வீரர் என்று பெரியாருக்கு திரு. வி. கா நவசக்தி இதழில் கொடுத்தார்
1923- சேரமன்மாதேவியில் தமிழ் குருகுல வித்யாலயா என் அமைப்பை வ. வே. சு. ஐயர் மற்றும் பரத்வாஜ் நடத்தி வந்தனர். இங்கு பின்பற்றப்பட்ட 2 பந்தி முறையை பெரியார் எதிர்த்தார்
1924-திருவண்ணாமலை காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்
1925- திருவிக தலைமையில் நடைபெற்ற காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார் பெரியார். ( வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்க மறுத்ததால்)
1925 சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்
1929- சுய மரியாதை இயக்கத்தில் முதல் மாநாடு - WB சௌந்தர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. (செங்கல்பட்டு)
1930- ஜெயகர் தலைமையில் இரண்டாவது மாநாடு நடைபெற்றது.( ஈரோடு)
1931-RK சண்முகம் தலைமையில் விருதுநகரில் மூன்றாவது மாநாடு நடைபெற்றது
1930- கர்ப்ப ஆட்சி என்ற நூலை வெளியிட்டார் ( குடும்ப கட்டுப்பாடு பற்றி)
1932- சிங்காரவேலருடன் இணைந்து ஈரோடு சமதர்ம திட்டத்தை தொடங்கினார்
1936- ANNIHILATION OF CASTE என்னும் நூலை சாதி ஒழிப்பு என்று மொழிபெயர்த்தார்
1937 ராஜாஜி கொண்டு வந்த ஹிந்தி திணிப்பை " திராவிட இனத்தை அடிமைப்படுத்த வரும் இந்தி ஆதிக்கத்தை முறியடித்து அதனை ஒழிக்க வேண்டும் என்றார் "
1938 நவம்பர் 13- பெரியார் பட்டம் வழங்கப்பட்டது ( தர்மாம்பாள்.. தலைவர்:நீலாம்பிக்கை)
1938 பெரியார் சிறையில் இருந்த போது நீதி கட்சியின் தலைவர் ஆனார்
27-ஆகஸ்ட் -1944 நீதிக்கட்சியின் பெயரை திராவிட கழகம் என்று மாற்றினார்
1947 ஆகஸ்ட் 15- விடுதலை நாளை துக்க நாள் அல்லது இருண்டநாள் என்று அறிவித்தார். ( வெள்ளையர்களிடமிருந்து தப்பித்து பிராமணர்களிடம் மாட்டிக் கொண்டோம் என்றார்)
1933 மே 11- நாகம்மை இறப்பு.
1949 பெரியார் மணியம்மையை திருமணம் செய்து கொண்டார்
15 ஆண்டுகளில் 23 முறை சிறை சென்றார். எனவே சிறைப்பறவை என அறியப்பட்டார்.
பெரியார் எதிர்த்தவை:
* இந்தி திணிப்பு
* தேவதாசி முறை
* குலக்கல்வி திட்டம்
* குழந்தை திருமணம்
* தீண்டாமை
* மணக்கொடை
* கள் உண்ணுதல்
பெரியார் ஆதரித்தவை:
* ஆலய நுழைவு
* கலப்புத் திருமணம்
* பெண் கல்வி
* விதவை மறுமணம்
பெண் விடுதலை சிந்தனையின் அடிப்படை: பெண் கல்வி,சொத்துரிமை
பெண் விடுதலை சிந்தனைகள் அகற்றப்பட வேண்டியவை : குழந்தை திருமணம், மணக்கொடை& தேவதாசி முறை
1954- புத்தரின் 2500 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள பெரியார் பர்மா சென்றார்
பெரியாரை "தமிழ்நாட்டின் ரூசோ " என்று அழைத்தவர் - A. ராமசாமி
கூற்றுகள்:
* அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் புதியனவற்றை ஏற்ற வேண்டும்.
* சமயம் என்பது உண்டு எனில் நீங்கள் மூடநம்பிக்கையை ஏற்றுக் கொள்கிறீர்கள்
* பெண்களுக்கு நகையோ, உடைமையோ முக்கியமில்லை அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம்
* கற்பு என்பது இருபாலர்க்கும் பொது
* தாய்மை என்பது பெண்களுக்கு பெருசுமை
* தேசியவாதம் என்பது சுரண்டல்
* தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்று இளைஞர்களிடையே எண்ணம் வர வேண்டும்
சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாட்கள் -8600
13,12,000 கிலோமீட்டர் நடந்துள்ளார்
10,700- கூட்டங்களில் பங்கேற்றார்
21,400 மணி நேரம் மேடை பேச்சி
இதழ்கள்:
*குடியரசு-1925
* ரிவோட் 1928
*புரட்சி 1933
*பகுத்தறிவு1934(எழுத்து சீர்திருத்தம்)
*விடுதலை1935
* உண்மை-1970
* சித்திர புத்திரன் எனும் புனைபெயரில் எழுதினார்
* தொண்டு செய்து பழுத்த பழம்- பாரதிதாசன்
*1971- மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு. சேலம்
இறப்பு:24 டிசம்பர் 1973
1978 அஞ்சல் தலை