Tuesday, October 14, 2025

ஈ. வே. ரா -பெரியார் அவர்கள்

ஈ. வே. ரா -பெரியார்  
விரிவாக்கம்- ஈரோடு வெங்கடப்ப நாயக்கர் ராமசாமி 

17 செப்டம்பர் 1879

பெற்றோர்: வேங்கடப்ப நாயக்கர் -சின்னதாயி   


சிறப்பு பெயர்:


* சிறைப் பறவை 
* போர் முரசு 
*சுயமரியாதைச் சுடர்
* புத்துலக தொலைநோக்காளர் 
* பகுத்தறிவு பகலவன் *வெண்தாடி வேந்தன்
* தமிழ்நாட்டின் ருசோ 
* வைக்கம் வீரர்
* ஈரோட்டில் சிங்கம் 
* சமுதாய சிற்பி


சகோதரிகள்- கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி

1898 திருமணம்- நாகம்மை

வளர்ப்பு மகள்- மணியம்மை






1904- காசி பயணம்

1909 தனது தங்கை மகளுக்கு விதவை மறுமணம் செய்து வைத்தார் 


17 செப்டம்பர் 1917 மெட்ராஸ் மாகாண சங்கத் துணைத் தலைவர்

1917 ஈரோடு நகர சபை தலைவர் 

  1919- வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டம் (ஈரோடு)

  1921- 500 தென்னை மரங்களை வெட்டினார்  ( கள்ளுக்கடை மறியல் போராட்டம் ) 

1923- சென்னை மாநில காங்கிரஸ் தலைவர் 

1924 மார்ச் 30- வைக்கம் போராட்டம் ( மகாதேவர் கோவில் ) சார்ஜ் ஜோசப் மற்றும் கேசவ மேனனின் அழைப்பின் காரணமாக...

* இதில் வெற்றி பெற்றதற்காக வைக்கம் வீரர் என்று பெரியாருக்கு திரு. வி. கா நவசக்தி இதழில் கொடுத்தார்


1923- சேரமன்மாதேவியில் தமிழ் குருகுல வித்யாலயா என் அமைப்பை வ. வே. சு. ஐயர் மற்றும் பரத்வாஜ் நடத்தி வந்தனர். இங்கு பின்பற்றப்பட்ட 2 பந்தி முறையை பெரியார் எதிர்த்தார்

1924-திருவண்ணாமலை காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்

1925- திருவிக தலைமையில் நடைபெற்ற காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார் பெரியார். ( வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்க மறுத்ததால்)

1925 சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்

1929- சுய மரியாதை இயக்கத்தில் முதல் மாநாடு - WB சௌந்தர பாண்டியன் தலைமையில்  நடைபெற்றது. (செங்கல்பட்டு)  

1930- ஜெயகர் தலைமையில் இரண்டாவது மாநாடு நடைபெற்றது.( ஈரோடு)

1931-RK சண்முகம் தலைமையில் விருதுநகரில் மூன்றாவது மாநாடு நடைபெற்றது 

1930- கர்ப்ப ஆட்சி என்ற நூலை வெளியிட்டார் ( குடும்ப கட்டுப்பாடு பற்றி)  

1932- சிங்காரவேலருடன் இணைந்து ஈரோடு சமதர்ம திட்டத்தை தொடங்கினார்   

1936- ANNIHILATION OF CASTE  என்னும் நூலை சாதி ஒழிப்பு என்று மொழிபெயர்த்தார் 

1937 ராஜாஜி கொண்டு வந்த ஹிந்தி திணிப்பை  " திராவிட இனத்தை அடிமைப்படுத்த வரும் இந்தி ஆதிக்கத்தை முறியடித்து அதனை ஒழிக்க வேண்டும் என்றார் " 

1938 நவம்பர் 13- பெரியார் பட்டம் வழங்கப்பட்டது ( தர்மாம்பாள்.. தலைவர்:நீலாம்பிக்கை)           

1938 பெரியார் சிறையில் இருந்த போது நீதி கட்சியின் தலைவர் ஆனார்

27-ஆகஸ்ட்  -1944 நீதிக்கட்சியின் பெயரை திராவிட கழகம் என்று மாற்றினார் 

1947 ஆகஸ்ட் 15- விடுதலை நாளை துக்க நாள் அல்லது இருண்டநாள் என்று அறிவித்தார். ( வெள்ளையர்களிடமிருந்து தப்பித்து பிராமணர்களிடம் மாட்டிக் கொண்டோம்  என்றார்) 

1933 மே 11- நாகம்மை இறப்பு.

1949 பெரியார் மணியம்மையை திருமணம் செய்து கொண்டார் 

15 ஆண்டுகளில் 23 முறை சிறை சென்றார். எனவே சிறைப்பறவை என அறியப்பட்டார்.

     



பெரியார் எதிர்த்தவை:

* இந்தி திணிப்பு
* தேவதாசி முறை
* குலக்கல்வி திட்டம்
* குழந்தை திருமணம்
* தீண்டாமை 
* மணக்கொடை
* கள் உண்ணுதல்  


பெரியார் ஆதரித்தவை:

* ஆலய நுழைவு
* கலப்புத் திருமணம் 
* பெண் கல்வி 
* விதவை மறுமணம்


பெண் விடுதலை சிந்தனையின் அடிப்படை: பெண் கல்வி,சொத்துரிமை 

பெண் விடுதலை சிந்தனைகள் அகற்றப்பட வேண்டியவை : குழந்தை திருமணம், மணக்கொடை& தேவதாசி முறை 


1954- புத்தரின் 2500 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள பெரியார் பர்மா சென்றார் 


பெரியாரை "தமிழ்நாட்டின் ரூசோ " என்று அழைத்தவர்   - A. ராமசாமி    


கூற்றுகள்:

* அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் புதியனவற்றை ஏற்ற வேண்டும்.

* சமயம் என்பது உண்டு எனில் நீங்கள் மூடநம்பிக்கையை ஏற்றுக் கொள்கிறீர்கள் 

* பெண்களுக்கு நகையோ, உடைமையோ முக்கியமில்லை அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம்  
   
* கற்பு என்பது இருபாலர்க்கும் பொது

* தாய்மை என்பது பெண்களுக்கு பெருசுமை 

* தேசியவாதம் என்பது சுரண்டல்

* தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்று இளைஞர்களிடையே எண்ணம் வர வேண்டும்

  
சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாட்கள் -8600

13,12,000 கிலோமீட்டர் நடந்துள்ளார்

10,700- கூட்டங்களில் பங்கேற்றார் 
    
21,400 மணி நேரம் மேடை பேச்சி

இதழ்கள்:

*குடியரசு-1925
* ரிவோட் 1928
*புரட்சி 1933
*பகுத்தறிவு1934(எழுத்து சீர்திருத்தம்)
*விடுதலை1935  
* உண்மை-1970

* சித்திர புத்திரன் எனும் புனைபெயரில் எழுதினார் 

* தொண்டு செய்து பழுத்த பழம்- பாரதிதாசன்

*1971- மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு. சேலம்

இறப்பு:24 டிசம்பர் 1973
   
1978 அஞ்சல் தலை

Sunday, October 12, 2025

தேசிய அஞ்சல் வாரம் 2025 பற்றி கீழே அதற்கான முக்கிய விவரங்கள்

“தேசிய அஞ்சல் வாரம் 2025” பற்றி கீழே அதற்கான முக்கிய விவரங்கள் 
முக்கிய விவரங்கள்

இந்தியாவில் தேசிய அஞ்சல் வாரம் அஞ்சி (October) மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 

2025 ஆம் ஆண்டில், 9 — 15 அக்டோபர் 2025 நாட்களில் தேசிய அஞ்சல் வாரம் நடைபெறும் என்று அஞ்சல் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், அக்டோபர் 10, 2025 அன்று தேசிய அஞ்சல் தினம் (National Postal Day) கொண்டாடப்படுகிறது. 

இந்த வாரத்தின் தொடக்க நாளான World Post Day அஞ்சி 9-ஆம் தேதி, உலக அஞ்சல் தினம் என கொண்டாடப்படுகிறது. 


நோக்கம் / முக்கியத்துவம்

தேசிய அஞ்சல் வாரம் மற்றும் அஞ்சல் தினத்தை கொண்டாடுவதற்கான காரணங்கள் பின்வருபவையாகும்:

1. அஞ்சல் சேவையின் பங்கு விழிப்புணர்வு
 அஞ்சல் துறை மக்கள், வணிகங்கள், მთავுடன் கொண்டாடிச் சேவைகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது. 


2. புது சேவைகள் / புதுமைகள் அறிமுகம்
 இந்த வாரத்தில் அஞ்சல் துறை புதிய சேவைகள், தொழில்நுட்ப மேம்பாடுகள், அனுசரணை வசதிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. 


3. அஞ்சல் துறை ஊழியர்கள் / பங்குதாரர்களை கௌரவித்தல்
 அஞ்சல் வாரம் ஊழியர்களின் பணி, அர்ப்பணிப்பு என்பவற்றை பொதுமக்களுக்கு நினைவுகூர்ந்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.


4. பயன்பாட்டுக்கள் & வணிக செயலாக்கங்கள் ஊக்குவித்தல்
 அஞ்சல் சேவைகளின் வணிகச் செயலாக்கங்கள், பஸ்தவச் சேவைகள் (business posting, நிறுவன அஞ்சல் சேவைகள்) பற்றி விற்பனை / பயன்பாடு அதிகரிப்பது.


5. அஞ்சல்கலை (Philately) / அஞ்சல் பண்பாட்டு நிகழ்ச்சிகள்
 தபால்கஷகைகள், அஞ்சல்கலை நிகழ்ச்சிகள், அஞ்சல் அழகான் கட்டுரைகள், அஞ்சல் பண்பாட்டு செயல்பாடுகள்.



நாள் வாரியான செயல்பாடுகள் (முன்மாதிரி)

தேசிய அஞ்சல் வாரத்தில் அஞ்சல் துறை கொண்டாடக்கூடிய செயல்பாடுகளின் முன்மாதிரி பட்டியல்:

நாள் தலைப்பு / ஈடுபாடு செயல்பாடு எளிமையாக விளக்கம்

9 அக்டோபர் World Post Day உலக அஞ்சல் துறையின் முக்கியத்துவம் பற்றிய நிகழ்ச்சிகள், பொதுமக்களிடம் பேச்சுக்கள், ஊழியர் கூட்டம்
10 அக்டோபர் Banking / Financial Services Day அஞ்சல் துறையின் வங்கி / பொருளாதார சேவைகள் (India Post Payments Bank, சேமிப்பு கணக்குகள்) பற்றி முகவர்கள் முகாம் நடத்துதல்
11 அக்டோபர் PLI / RPLI Day அஞ்சல் வாழ்க்கை காப்பீடு (Postal Life Insurance) மற்றும் தொடர்புடைய சேவைகள் பற்றிய விழிப்புணர்வு
12 அக்டோபர் Philately Day அஞ்சல்கலை ஆர்வலர்களுக்கு நிகழ்ச்சிகள், அஞ்சல்கலை பதிப்புகளின் வெளியீடு
13 அக்டோபர் Business Development Day வணிக நிறுவனங்களுடனான சந்திப்பு, Institutional mailing / bulk mail சேவைகளை மேம்படுத்துதல்
14 அக்டோபர் Mail / Delivery Day அஞ்சல் விநியோக சேவையின் முக்கியத்துவம், அஞ்சல்கடத்தலின் வேலைகளை சிறப்புரையாற்றுதல்
15 அக்டோபர் Community Outreach / Closure நாள் வார நிகழ்ச்சிகளின் முடிவு, பொதுமக்களுக்கு அஞ்சல் சேவை விளக்கக்கூடுதல், பரிசு வழங்குதல்


(மேலான தினங்களும் செயல்பாடுகளும் அஞ்சல் துறை மாவட்ட / மண்டல அளவில் மாறலாம்.)