கொல்கத்தாவில் நடைபெற்ற டாடா ஸ்டீல் இந்தியா பிளிட்ஸ் செஸ் போட்டியில், இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.
கடந்த 2013-இல் சென்னையில் நடந்த உலக சாம்பியன் போட்டியில் மாக்னஸ் கார்ல்செனிடம் தோற்ற பின் இந்தியாவில் ஆடும் முதல் போட்டி இதுவாகும்.