Monday, December 3, 2018

நாகலாந்தில் 19-வது “ஹாரன்பில்” திருவிழா

நாகலாந்தின் வளமான கலாச்சாரம் மற்றும் கைத்தொழில்கள், விளையாட்டுகள், உணவு வகைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கான, 19-வது “ஹாரன்பில்” திருவிழா நாகலாந்து மாநில தலைவர் ஹோகிமா அருகில் உள்ள கிஸ்மா கிராமத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்துள்ளார்.

இத்திருவிழாவில் கௌரவ விருந்தாளியாக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் “கென்னத் ஜஸ்டர்” அழைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment