தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன் போட்டியில் நட்சத்திர வீராங்கனைகள் மானு பாக்கர், ஹீனா சித்து ஆகியோரை பின்னுக்கு தள்ளி, 13 வயது இஷா சிங் மூன்று தங்கம் வென்றுள்ளார்.
திருவனந்தபுரத்தில் 62-ஆவது தேசிய துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன
இந்த போட்டியில் 10 மீ ஏர்பிஸ்டல் பிரிவு மகளிர், யூத் மகளிர், ஜூனியர் மகளிர் போட்டிகளில் தெலங்கானாவைச் சேர்ந்த, இளம் வீராங்கனை இஷா சிங் முறையே ஹீனா சித்து, மானு பாக்கர், ஸ்வேதா சிங் ஆகியோரை வென்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
No comments:
Post a Comment