Saturday, December 1, 2018

தமிழ்நாடு லோக் ஆயூக்தா விதிகள் – 2018

லோக்பால் மற்றும் லோக் ஆயூக்தா சட்டம் 2013-ன் 63-வது பிரிவுப்படி, ஒவ்வொரு மாநிலமும் மற்றும் யூனியன் பிரதேசமும் சட்டம் இயற்றி லோக் ஆயூக்தா நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்.
அதன்படி, தமிழக அரசானது, அரசியல் விதிகள், அதிகாரிகளின் ஊழல் புகார்களை விசாரிக்கும் “லோக் ஆயூக்தா” அமைப்பதற்கான பணியை தொடங்கியுள்ளது.

தமிழக அரசு சார்பில் “தமிழ்நாடு லோக் ஆயூக்தா விதிகள் – 2018” என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment