Monday, December 3, 2018

சௌபாக்யா – பிரதான் மந்திரி சகஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட “சௌபாக்யா – பிரதான் மந்திரி சகஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ், நாட்டில் மத்திய பிரதேசம், திரிபுரா, பீகார், ஜம்மு & காஷ்மீர், மிசோரம், சிக்கிம், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்கள் 100 சதவிகிதம் மின்சார இணைப்பை பெற்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

குறிப்பு சௌபாக்கிய திட்டம் என்பது நாட்டின் அனைத்து இடங்களிலும் மார்ச் – 2019 ஆம் ஆண்டிற்குள் மின்சார இணைப்பை வழங்குவதற்கான திட்டம் ஆகும்.

No comments:

Post a Comment