Friday, November 16, 2018

சிங்கப்பூரில் 33வது ASEAN உச்சிமாநாடு

3வது ASEAN உச்சிமாநாடு சிங்கப்பூரில் நவம்பர் 11 அன்று தொடங்கியது.

இதில் ASEAN அமைப்பின் 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கூடி பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சார ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.

33வது ASEAN மாநாட்டின் கருப்பொருள் – Resilient and Innovative ASEAN.

No comments:

Post a Comment