பாலில் கலப்படம் இருந்தால் இனி ஸ்மார்ட்போன் மூலமாகவே கண்டுபிடிக்கும் வசதியை ஹைதராபாத் ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஹாலோகுரோமட்டிக் என்று அழைக்கப்படும், நானோ அளவிலான இண்டிகேட்டர் காகிதத்தில் சிப் பொருத்தி சென்சார் செய்யும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள்.
சென்சார் உள்ள காகிதம் பாலில் தோய்க்கப்படும். அந்தக் காகிதத்தில் ஏற்படும் நிறமாற்றம் ஸ்மார்ட்போன் கேமராவில் படமாக் கப்பட்டு, அல்காரிதம் மூலம் அதன் pH அளவை எளிதில் காண முடியும்.
இதன்மூலம் பாலில் கலப் படம் உள்ளதா இல்லையா என் பதை எளிதில் காணலாம்.
No comments:
Post a Comment