டெல்லி மாநில அரசானது, உருது கலாச்சாரம் மற்றும் அதன் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் Jashn-e-Virasat-e-Urdu என்ற விழாவை கன்னாட் பிளேசில் உள்ள சென்டல் பூங்காவில் கொண்டாடியது ஆறு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவானது நேற்று (15.11.2018) நிறைவடைந்தது .
இந்த விழாவில் உருது பாரம்பரிய நிகழ்வுகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment