கேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
வரும் டிசம்பர் மாதத்துக்குள் கிராமத்தில் உள்ள 7,800 பெண்களுக்கும் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டுவிடும்.
அதன்பின் நாட்டிலேயே முதல் முதல்முறையாக, தற்காப்பு கலைப் பயிற்சி முழுமையாகப் பெற்றுள்ள கிராமம் என்ற பெருமையை கங்காழா பெறும்.
கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நிர்பயா திட்டம் மூலம் கிடைத்த நிதியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது
No comments:
Post a Comment