இந்தியாவின் முதல் திறந்தவெளி நூலகமான “லிட்டில் ஃப்ரீ லைப்ரரியை” தமிழகத்தின் திருச்சி மாநகராட்சியானது புத்தூர் அலுவலக குடியிருப்பில் தொடங்க உள்ளது.
இது வாசிப்பு பழக்கத்தை வளர்க்கவும் உள்ளுர் மக்களிடையே புத்தகங்களை பரிமாறிக் கொள்ளவும் எடுக்கப்பட்ட முயற்சியாகும்.
No comments:
Post a Comment