குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி நவ., 19ம் தேதி, உலக குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகளவில் கடந்தாண்டு,2 - 17 வயதுக்குட்பட்ட 100 கோடி குழந்தைகள், பாலியல் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment