The Fire Burns Blue : A History of Women’s Cricket in India” என்ற நூலை காருண்யா கேசவ் மற்றும் சித்தாந்தா பதக் ஆகிய இரண்டு விளையாட்டுத்துறை பத்திரிக்கையாளர்களும் இணைந்து எழுதியுள்ளனர்.
70களின் காலங்களில் பெண்கள் கிரிக்கெட்டின் முன்னோடியாக இருந்த டயானா எடுல்ஜி மற்றும் சாந்தா ரங்கசாமி போன்றோர் குறித்தும், தற்கால பெண்கள் கிரிக்கெட்டின் நட்சத்திரங்களாக விளங்கும் மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்ப்ரீத் கௌர் போன்றோரின் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்தும் இந்நூல் கூறுகிறது.
இந்நூல் நவம்பர் 30 அன்று வெஸ்ட்லேண்ட் ஸ்போர்ட் பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது.
Wednesday, November 14, 2018
The Fire Burns Blue : A History of Women’s Cricket in India புத்தகம்
Subscribe to:
Post Comments (Atom)
-
இந்திய அரசியலமைப்பின் முகவுரை முகவுரை என்பது இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும். முகவுரை அரசியலமைப்பின் த...
-
IBSF சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி பட்டம் வென்றுள்ளார் சாம்பியன்ஷிப் போட்டியில் 150 – UP பிரிவில் இந்திய வீரரான பங்...
-
பெலராஸ் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் மானவ் தக்கார் வெண்கலம் வென்றார். பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் இந்தப் போட்டிகள் ந...
No comments:
Post a Comment