புது தில்லியில் இரண்டு நாள் நிகழ்ச்சியான சர்வதேச குளிர்விப்பானுக்கான புத்தாக்க மாநாடு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் இது திட்டம் புத்தாக்க சவால்களுக்கான சர்வதேச குளிர்வித்தல் விருது என்பதையும் உருவாக்கியுள்ளது.
இந்த விருதானது இந்திய அரசாங்கத்தின் புத்தாக்கத் திட்டத்தினால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் அதன் பங்காளர் நிறுவனங்களின் மூலம் ஆதரிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment