கோவா கப்பல் கட்டும் தளத்தில் 2 போர்க் கப்பல்களை கட்டுவதற்கான 3,600 கோடி ஒப்பந்தம், இந்தியா-ரஷ்யா இடையே கையெழுத்தானது.
இந்திய கடற்படைக்கு தல்வார் ரக போர்க் கப்பல்களை கட்டுவது தொடர்பாக இந்தியா, ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்த ஒப்பந்தம், இந்திய ராணுவ பொதுத்துறை நிறுவனமான கோவா சிப்யார்ட் லிமிடெட், ரஷ்ய அரசின் ராணுவ மேஜர் ரோசோபோர்ன் எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தானது.
No comments:
Post a Comment