நான்கு கேமராக்களைக் கொண்ட, உலகின் முதல் ஸ்மார்ட்போனை, சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம், கேலக்ஸி A9 ஸ்மார்ட்போனில் முதல்முறையாக நான்கு ரியர் கேமராக்களை அறிமுகம் செய்தது.
இந்த போன் கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற சாம்சங் கூட்டத்தின்போது வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment